Monday, February 23, 2015

கவிதை 28



அவர்களது தேடலின் இடையே உள் புகுந்து தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை.
எங்கேனும் என்னைக் காண்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.

6 comments:

  1. கண்டிப்பாக...சொல்றோம்...???
    (சும்மா....)
    அருமை அய்யா.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சொல்லுங்க தோழர். மிக்க நன்றி

      Delete
  2. சிந்திக்கத்தூண்டும் கவிதை!

    ReplyDelete
  3. தன்னைத் தானே தேடுதல்
    மனிதத்தின் உச்சம் தோழர்
    நன்றி
    தம 2

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...