Monday, February 16, 2015

குட்டிப் பதிவு 20

அணைகள் கட்டுவேன், தொழிற்சாலைகள் தொடங்குவேன், கல்லூரிகளை கொண்டு வருவேன் என்பதாக நகர்ந்து கொண்டிருந்த பள்ளிக் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டியில் இறுதியாய் வந்த குழந்தை பேசினாள்,
" நான் முதல்வரானால் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் "

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...