Monday, February 9, 2015

குட்டிப் பதிவு 18

இன்று டோனிக்கு தடுப்பூசி போட வேண்டிய நாள்.
வெட்னரி மருத்துவருக்கு போன் செய்தேன்.
யாரென்று கேட்டவரிடம் எட்வின் என்றேன்
அவரால் என்னை யாரென்று புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தெரிந்ததும் சமயபுரம் ஆசிரியர் என்கிறேன்.
அப்போதும் அவருக்கு நான் யாரென்று விளங்கவில்லை.
கிஷோரை.,கீர்த்தனாவை, விக்டோரியாவை யாரையும் அவருக்கு தெரியவில்லை.
இறுதியாய் சார் நான் டோனியோட அப்பா என்றதும்,
" சார், வேற நம்பர்ல இருந்து வந்ததால குழம்பிட்டேன். சாரி, நான் டோனினு சேவ் செய்திருக்கேன். 12மணிக்கு வரேன் சார்"
என்கிறார்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...