Monday, May 22, 2017

யாராவது இருக்கிறீர்களா என்ன?

நேற்று வல்லத்தைக் கடந்து போகும்போது தாஜூபாலும் அவரது கவிதைகளும் என்னை தொந்தரவு செய்யத் தொடங்கவே அதை பதிவாக்கினேன்.

அதற்குப் பின்னூட்டமிட்டிருந்த தோழர் Sundarappa Kamaraj எந்தெந்த ஊரைக் கடக்கும்போதெல்லாம் யார் யார் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை என்றொரு பட்டியல் போட்டிருந்தார்

பெரம்பலூரை நினைத்தால் உன் பெயரும் கூடவே நினைவுக்கு வருகிறது எட்வின் என்று யாராவது இருக்கிறீர்களா என்ன?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...