Wednesday, May 10, 2017

அடிப்படையில் தவறு

வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஒரு பெண்ணின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தான் ஒரு மத்திய அமைச்சரென்றும் ஆகவே தனது மகள் கோட்டாவில் சலுகை கேட்பது தவறென்றும் கூறினார்
மேலும் அப்படிக் கேட்பது தனக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் அவமானமென்றும் கூறியவர் ராசாவுக்கு கிடைத்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்வரை இருக்கிற நிலை தொடர வேண்டும் என்றும் கூறினார்
இது அடிப்படையில் தவறு
மத்திய அமைச்சரான பிறகு அவர் பெரம்பலூருக்கு செய்திருக்கிறார்
பெரம்பலூரின் மரியாதைக்குரிய அடையாளம் அவர்
ஆனாலும் பெரம்பலூர் பொதுத் தொகுதியானதும் அவர் இங்கே நிற்க முடியவில்லை என்பது சாதியின் கோரமென்பதுதான் அவரும் நாமும் அவமானப்பட வேண்டிய விஷயம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...