Wednesday, May 10, 2017

கவிதை 78

நடுக்காட்டில் ரெசார்டுகளில் நீ
கொண்டு வந்து குவிக்கும் டூரிஸ்டுகளிடம் 
மனுஷவாடையே காணாத காடென்று
புழுகிக் கொழுக்க
எங்க காட்டை இழக்கனுமா நாங்க?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...