லேபில்

Tuesday, May 9, 2017

மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை

இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் தோழர் யெச்சூரி பாராளுமன்றத்தில் இருப்பதென்பது எவ்வளவு சரியானது என்பதைக் கடந்து எவ்வளவு அவசியம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏதோ இது அவர்கள் கட்சி விசயம் என்று வாளாயிருந்துவிடாமல் மூன்றாவது முறையும் அவரை மாநிலங்களவைக்கு அனுப்புமாறு மார்க்சிஸட் கட்சிக்கு கோரிக்கை வைப்போம்.
பிடிக்காதவர்கள் மௌனமாய் கடந்துவிட வேண்டுகிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023