Monday, May 22, 2017

யவனிகா எனும் பேராளுமை

நேற்று மாலை மயிலாடுதுறை AVC கல்லூரியில் தன் கவிதைகள் குறித்தான ஆய்வுரைகளுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினார் தோழன் Yavanika Sriram.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் 100 கிலோமீட்டர். ஒன்னேமுக்கால் மணிநேரம்தான் பயணம்.

கீழத்தஞ்சை பகுதியில் 50 கிலோமீட்டர் பயணத்திற்கு ரெண்டுமணி நேரமாகிறது.

காரணம் அங்கு சாலைகள் நேராகவும் இங்கு வளைந்து வளைந்துமாயும் இருக்கிறது.

இதற்கு காரணம் சாலை கட்டமைப்பிற்கு அங்குபோல் இங்கு நிலங்களை கையகப் படுத்த முடியாது. காரணம் அங்கு சாமானியனிடமும் இங்கு ஆண்டைகளிடமும் நிலமுருப்பதுதான்.

ஆக, நாடு நல்லா இருக்கனும்னா நெலம் சாமானியர்களிடம் இருக்கனும்

இவ்வளவு எளிமையா சொல்லமுடியுமா யவனிகா.

என் அணைப்பும் முத்தமும்

தம்பிகள் துவாரகா சாமிநாதன் முருக தீட்சண்யா Kavingnar Thambi மூவருக்கும் என் அன்பும் முத்தமும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...