Saturday, May 6, 2017

கவிதை 75

நீ கொடுத்த ரெண்டாயிரத்தில்
மருந்துக்கு
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பது போக
பாக்கெட்டில் அறுவது
மூக்கைக் கடந்துவிடாமல்
உசிரைக் கட்டிப்போட்டுள்ளன அந்த மருந்துகளென்ற வகையில்
நீயெனப் படுவது
என் உசிரும் அறுவது ரூபாயும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...