Saturday, May 27, 2017

போதும் மகளே.

யவனிகாவின் கவிதை குறித்து மயிலாடுதுறையில் பேசும்போது Kani Mozhi G சொன்ன இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்தின
1) Yavanika Sriram எந்த மண்ணையும் சுவிகீரித்துக் கொள்வதன் மூலம் அவரது கவிதைகள் எந்த நிலத்திற்கும் பொருந்திப் போகிறது.
இது முழுக்க முழுக்க உண்மை. அதுமட்டும் அல்ல யவனிகா எந்த மண்ணின் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏன் நடுத்தர மக்களையும் சுவீகரிப்பதன் மூலம் இவரது கவிதைகள் எல்லா மக்களோடும் பொருந்திப் போகிறது. இதை அங்கேயே சுட்டவும் செய்தேன்.
என் தோழர்களைக் கொண்டாடும் யாருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன் என்ற வகையில் கனிமொழிக்கென் அன்பு
2) எட்வினைப் பற்றி நினைக்கும் தோறும் அவர் ஒரு அணுக்கமான அப்பனாகவே எனக்குப் படுகிறார் என்றாள் பிள்ளை.
போதும் மகளே..

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...