பிஜேபி தலைவர்கள் எந்த அளவிற்கு அறமற்றுப் பேசுவார்கள் என்பதற்கு உதாரணம்
திருமதி தமிழிசை: கலைஞரது வைரவிழாவிற்கு எங்களையும் அழைக்க வேண்டும்
திரு ஸ்டாலின் : திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என்று போராடுபவர்களை எங்கள் மேடையில் அமர்த்தி சிரமப்படுத்த விரும்பவில்லை. அதனால்தான் பிஜேபியை அழைக்கவில்லை
மாண்புமிகு பொன்.ரா: இது அரசியல் ஆதாயத்திற்காக நடக்கும் விழா. எனவே அதில் பிஜேபி பங்கேற்காது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்