Sunday, May 21, 2017

அனுமதி மறுப்பீர்கள் எனில்....

இறுக்கிப் பிடித்த வாளோடும் நெஞ்சுநிறைய குரோத்தோடும் மனிதத்திற்கு எதிரான வன்மமும் அசிங்கமும் கலந்த குரலோடும் நகரும் காக்கி பேரணிக்கு அனுமதிப்பீர்கள்.

நடந்து முடிந்த இனப்படுகொலையில் செத்துப்போன என் மக்களுக்காக கூடி மெழுகு கொளுத்தி அழுது அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பீர்கள் எனில் நீங்களும் உங்கள் அதிகாரமும் அழிவின் விளிம்பிற்கு அருகே போய்விட்டீர்கள்

நாசமாய் போவீர்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...