Saturday, May 27, 2017

கவிதை 80

ஓய்வா என்கிறாய்
ஓய்வுதான் என்கிறேன்
ஓய்விலிருந்த நான்
ஓய்விலிருந்தபடி
ஓய்வுதான் என்றவனிடம்
ஓய்வெடு என்கிறாய்
அழுத்துகிறேன் உன் எண்ணை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...