Tuesday, January 17, 2017

அப்பாவின் மடி சாய்ந்து அழுகிறேன்.

தோழர்கள் Aazhi Senthil Nathan Bala Murugan மற்றும் இளமதி ஆகியோரது தாயார் இயற்கை எய்தினார்கள் என்ற தகவலோடுதான் இன்று விடிந்தது.
புத்தகத் திருவிழாவில் இளமதியை சந்தித்தபோதே அம்மாவின் உடல்நிலை சன்னமாக பாதிப்போடுதான் இருந்ததென்று சொன்னார்.
பார்க்கனும் மதி என்றபோது அடுத்தமுறை சென்னை வரும்போது சொல்லுங்க அழைத்துப் போகிறேன் என்றார்.
இனி அது சாத்தியமில்லை.      

அப்பாவின் மடி சாய்ந்து அழுகிறேன்.

அம்மாவை, மாமியை, பாட்டியை இழந்து வாடும் அனைவரது கரம் பிடித்தும் அழுகிறேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...