லேபில்

Tuesday, January 17, 2017

எது வேண்டுமானால் செய்யும்...

இந்த அரசாங்கம் எவ்வளவு வன்மமானது, மனிதத் தன்மையற்றது என்பதை பள்ளிக்கரணையிலும் மதுரையிலும் ஆகச் சமீபத்தில் பார்த்தோம்.
போராடிய பிள்ளைகளின் பெற்றோரை வசியம் செய்ய முயற்சித்த காவல்துறை முடியாத நிலையில் மிரட்டிப் பார்த்தார்கள். ஏடிஎம்மில் போதுமான பணம் நிரப்பு என்று மத்திய அரசுக்கெதிராகப் போராடினால் மாநில அரசு மிதித்தது.

50 பேரை 300 காவலர்கள் ரவுண்டு கட்டி தாக்கிவிட்டு காவலர்களைத் தாக்கினார்கள் என்று வழக்கு ஜோடித்துள்ளது.

இப்போது அது எது வேண்டுமானாலும் செய்யும்

நம்முன் உள்ள பணிகள்

1) காயம்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவம்
2) வழக்குகளை எதிர்கொள்ள திட்டமிடல் (கடுமையான பிரிவுகளில் இருக்கலாம். வருடக்கணக்காக    கோர்ட்டுக்கலையும் இளைஞர்கள் இருக்கிறார்கள்)
3) பிள்ளைகள் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தடையின்றி தொடர ஆவண செய்தல்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023