Friday, January 27, 2017

படிச்சாய்ங்களானெல்லாம் கேட்கக் கூடாது







மாலை சிறப்பு வகுப்பு.
"உட்கார்ந்து படிங்கடா"
"செல்ல குடுங்க"
"ஏண்டா?"
"உங்களோட செல்பி எடுக்கனும்"
"படிங்கடா எருமைங்களா"
"எருமைங்களுக்கு செல்பி எடுக்கனும்"
"எரும எப்படி செல்பி எடுக்கும்?"
"எரும எப்படி படிக்கும்?"
செல்பி எடுத்தாச்சு.
சரி, படிச்சாய்ங்களானெல்லாம் கேட்கக் கூடாது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...