Saturday, January 21, 2017

என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை

களத்தில் நின்ற பிள்ளைகளே உங்களின் சராசரி வயது அநேகமாக 20 இருக்கலாம்.

அநேகமாக வென்றிருக்கிறீர்கள். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு தகப்பன் முனைவர் பட்டம் பெற்ற பிள்ளையைப் பார்த்து எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு.

அரியலூரை சேர்ந்த 17  வயதேயான  நந்தினி என்ற தலித் சமூகத்தைச் சார்ந்த உங்கள் சகோதரியை வன்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள். உண்மையான கொலையாளியை கைது செய்யாமல் யார் யாரையோ கைது செய்து போக்கு காட்டுகிறது  உங்களுக்கு ஆதரவாக நிற்கும் இதே காவல் துறை.

ஏதாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை யோசியுங்கள்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...