Thursday, February 8, 2024

30

 
குளத்தில் முழுகிச் செத்த
குழந்தையின் படத்தை
பேப்பரில் பார்த்த நொடியில்
என்னோடு
கலியன் கடையில்
தேநீர் குடித்துக்கொண்டிருந்த காலன்
தம்ளரில் மிச்சம் இருந்த தேநீரில் முழுகிச்
செத்துப் போனான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...