Thursday, February 15, 2024

அந்த இரண்டு அப்புறமும் ’வள்ளுவர்’ எழுத மறந்தது

 

ஏ சாமி தாத்தா சீக்கிரமா கேளு
அப்புறம் மறந்துடும்
சொல்லு கிரிஷ்
அது வந்து
அகர...
முதல...
எழுத்தெல்லாம்...
அப்புறம்
ஆதி
பகவன்
அப்புறம்
முதற்றே
உலகு
அப்புறம்
அந்த இரண்டு அப்புறமும் வள்ளுவர் எழுத மறந்தது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...