இன்றைய இந்தியத் தேர்தல் களம் பெரிதாக இரண்டாகவும் கொஞ்சம் உதிரிகளோடும்தான் தட்டுப்படுகிறது
ஒரு பக்கம் ஒரே சித்தாந்தம்
ஒரே தலைவர்
கேட்பதில்லை
அவர்களை அச்சமும் சுயநலமும் இப்படியாகக் கட்டிப் போட்டிருக்கிறது
இன்னொருபக்கம் பல்வேறு கட்சிகள்
பல்வேறு கோட்பாடுகள்
பல்வேறு சிந்தனைகள்
அப்படியான சிந்தனைகளுக்குள்ளும் சன்னமாக முரண்கள்
கடந்து ”இந்தியா” என்ற சிந்தனை அவர்களை ஒன்றுபடுத்த முயற்சிக்கிறது
ஆனாலும் முரண்களின் உரசல்களில் சில மாச்சரியங்கள்
ஊடகங்கள் இதை ஏதோ தோல்விபோல குரல் எழுப்புவது அவர்களுக்கே ஆபத்தானது
ஒன்று அந்தப் பக்கம் நில்லுங்கள்
அல்லது இந்த முரண்களைக் களைந்து இவர்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எழுதுங்கள்
இதுதான் ஊடக அரசியலுக்கான அறம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்