Monday, February 5, 2024

பழம் விடத் தெரியாதவங்க ஏன் காய் விடறீங்க?

 

கிரோஷனும் லேஷந்த் சாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
கிரோஷன் யாரோடோ காய் விட்டுட்டு பழமே விடமாட்டேங்கறான்போல
பழம் விடத் தெரியலைனா ஏண்டா காய் விட்டங்கறார் லேஷந்த்
நியாயம்தான,
பழம் விடத் தெரியாதவங்க ஏன் காய் விடறீங்க?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...