கிஷோருடனான அலைபேசி உரையாடலின் ஒரு புள்ளியில் நிவேதிதா அவனை "மக்கு, மக்கு " என்றாள்.
எல்லோரும் சிரித்தோம். நிச்சயமாக அவனும் சிரித்திருப்பான்.
"ஏண்டா அவன மக்குங்கற? "
"கேள்வியா கேக்கறான். அதனாலதான்"
"கேள்வி கேட்டா மக்கா?"
"ஆமா"
"உங்க மிஸ்சும்தான கேள்வி கேட்பாங்க? "
"அவங்களும் மக்குதான்"
செம
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்