Tuesday, October 2, 2018

நாளை நமக்கு என்பதற்காக அல்ல





இன்று அவருக்கு 
நாளை நமக்கு என்பதற்காக அல்ல
அவரது கைது அநியாயம்
அநியாயத்திற்கு எதிராக
திருமுருகன் காந்தியின் விடுதலைக்காக
குரல் கொடுப்பது அவசியம்
உரக்கச் சொல்வோம்
"திருமுருகன் காந்தியை விடுதலை செய்"

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...