லேபில்

Tuesday, October 2, 2018

நாளை நமக்கு என்பதற்காக அல்ல





இன்று அவருக்கு 
நாளை நமக்கு என்பதற்காக அல்ல
அவரது கைது அநியாயம்
அநியாயத்திற்கு எதிராக
திருமுருகன் காந்தியின் விடுதலைக்காக
குரல் கொடுப்பது அவசியம்
உரக்கச் சொல்வோம்
"திருமுருகன் காந்தியை விடுதலை செய்"

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023