Saturday, October 8, 2016

நாற்பது நிமிட சேட்டைகளே

கொலைவெறியோடு பேருந்தேறியவன், “ ஏண்டா இப்படி பன்னின. நானுனக்கு என்ன துரோகம் செய்தேன்” என்று புலம்புகிற லெவலுக்கு இறங்குவதற்கு பக்கத்து இருக்கை பொடிசுகளின் நாற்பது நிமிட சேட்டைகளே போதுமானது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...