Tuesday, October 18, 2016

அதற்கேதாவது ஏதேனும் செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸ் வண்டிகளை இரண்டு எஞ்சின்களோடு வடிவமைத்த்தால் உயிருக்கு போராடுபவரோடு போகும் வழியில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு எஞ்சின் மூலம் ஆம்புலன்சை இயக்கி உயிரைக் காக்கலாமேயென்று ஒரு பதவு போட்டிருந்தேன்.
அதில் இருக்கும் சிரமங்கள் குறித்து தோழர் Thirumavalavan Arunachalam பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கு என் நன்றி. நமக்கு அந்த டெக்னிக்கல் சிக்கல்களெல்லாம் தெரியாது. ஆனால் ஆம்புலன்ஸ் பழுதாவதால் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதற்கேதாவது ஏதேனும் செய்ய வேண்டும்.
திருமாவளவன் உள்ளிட்ட தோழர்களிடம் கையேந்தி நிற்கிறேன். இதற்காக கையேந்த தயாராயிருப்பவர்கள் வரிசையாய் வரலாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...