லேபில்

Sunday, October 30, 2016

கவிதை 69

யாருக்காவது
கொடுத்திருக்கவும் கூடும்
கிழவி
அதியமான் தந்த நெல்லியை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023