Saturday, October 8, 2016

இத்தனை வருஷங்களாக நானும்தான்

நேற்று ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொண்டார்,
“ஏம்பா, வாய்கிழிய பேசுறியே. என் பெயர் பட்டியலில் இல்லாதது பற்றி கள்ளத்தனமா மௌனமா இருக்கியே. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? இத்தனை வருஷத்து என் எழுத்தைப் பற்றிய உன் மரியாதை இவ்வளவுதானா?”
இத்தனை வருஷங்களாக நானும்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...