Saturday, October 8, 2016

மழலை ஜென்னாகும்

இன்று Varthini Parvatha ஏற்பாடு செய்திருந்த "லிட்டில்ஸ்" அமைப்பின் 14 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை போய்க்கொண்டிருந்தேன்.
ஆணைமலையைக் கடக்கும்போது ஒரு பொடிசு ஆச்சரியத்தோடு ஆணைமலையைக் காட்டியவாறே கத்தினான், "ஐ! எவ்வளவு பெரிய கல்லு"
இதே புள்ளியில் எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பிள்ளை கையில் உள்ள சிறிய கல்லைக் காட்டியவாறே " ஐ! எவ்வளவு சிறிய மலை " என்றும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.
மலையை பெரிய கல்லாகவும் குழந்தையின் கைக்குள் அடங்கும் கல்லை சிறிய மலையாகவும் பார்ப்பதென்பது மழலை ஜென்னாகும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...