Saturday, October 8, 2016

"அவங்களும்தான்"

நேற்று கிஷோருடனான அலைபேசி உரையாடலின் ஒரு புள்ளியில் நிவேதிதா அவனை "மக்கு, மக்கு " என்றாள். எல்லோரும் சிரித்தோம். நிச்சயமாக அவனும் சிரித்திருப்பான்.
"ஏண்டா அவன மக்குங்கற? "
"கேள்வியா கேக்கறான். அதனாலதான்"
"கேள்வி கேட்டா மக்கா?"
"ஆமா"
"உங்க மிஸ்சும்தான கேள்வி கேட்பாங்க? "
"அவங்களும்தான்"

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...