Saturday, June 7, 2025

எதற்கு எது எச?

  "எங்கே

ஒளிந்துகொண்டால்
எனை நீ
கண்டுபிடிப்பாய்....?"

என்பது இளமதியின் கவிதை

"பாகிஸ்தானிடம் முன்னமே சொல்லிவிட்டுதான் தாக்கினோம்"

என்பது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கூற்று

எதற்கு எது எச?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...