Wednesday, June 18, 2025

சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்

 


திருவாரூரில் "ஒற்றைச் சிறகு ஓவியா " உள்ளிட்டு மூன்று புத்தகங்களின் வெளியீடு நடப்பதாகவும்
நான் "ஒற்றைச் சிறகு ஓவியா " குறித்து பேசவேண்டும் என்றும் Mohammed Sirajudeen கூறுகிறார்
சரவணன் என்னோடு காய் விட்டிருந்த காலம் அது
சரவணன் ஏதாவது நினைக்கப் போறான் சிராஜ் என்கிறேன்
''அய்யோ எட்வின், யாரைக் கூப்பிடலாம்னு அவர்ட்ட தான் கேட்டோம்
அண்ணன் பேசனும்னு அவர்தான் சொன்னார்" என்கிறார்



சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்
விருது கிடைத்திக்கிறது
நிறைய வரும்
முத்தம் சரவணன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...