திருவாரூரில் "ஒற்றைச் சிறகு ஓவியா " உள்ளிட்டு மூன்று புத்தகங்களின் வெளியீடு நடப்பதாகவும்
நான் "ஒற்றைச் சிறகு ஓவியா " குறித்து பேசவேண்டும் என்றும் Mohammed Sirajudeen கூறுகிறார்
சரவணன் என்னோடு காய் விட்டிருந்த காலம் அது
''அய்யோ எட்வின், யாரைக் கூப்பிடலாம்னு அவர்ட்ட தான் கேட்டோம்
சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்
விருது கிடைத்திக்கிறது
நிறைய வரும்
முத்தம் சரவணன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்