தேநீரெதற்கு
பெருவிருந்துதானெதற்கு
வந்தார் வந்தமட்டில்
செல்லை நீங்கி
தொலைக்காட்சிதனை நீங்கி
முகம் பார்த்து
அளாவுதலே விருந்தோம்பல்
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்