Sunday, June 29, 2025

கவிதை 015/2025

 தேநீரெதற்கு

பெருவிருந்துதானெதற்கு
வந்தார் வந்தமட்டில்
செல்லை நீங்கி
தொலைக்காட்சிதனை நீங்கி
அன்னார்
முகம் பார்த்து
அளாவுதலே விருந்தோம்பல்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...