முகுந்தன் அரசியல் பொறுப்பை ஏற்பதைவிடவும் தொழில் செய்வதிலேயே ஆர்வமாயிருக்கிறார்
என்று ராமதாஸ் சொல்வதுதான் கருத்தில் கொள்ள வேண்டியது
குடும்ப பைசல் முடிந்துவிட்டது
இனி சௌம்யாவோடு முகுந்தன் அம்மா இணைந்து போஸ் கொடுப்பார்
போஸ் கொடுப்பார்
முகுந்தனும் தாய்மாமனும் இணைந்து சிரிப்பார்கள்
தன் அம்மாமீது அன்புமணி பாட்டிலை எறிந்தார் என்று சொன்னேனா
விடுங்கள்,
எந்த மகன் தன் அம்மாமீது பாட்டிலை எறியவில்லை என்பார் டாக்டர்
எல்லோருமாக சேர்ந்து அமித்ஷாவை சந்திப்பார்கள்
எனக்கென்ன கோபம் என்றால்
ஒத்துக்கலைனா அன்புமணி சிறைக்கு போகனும்னு சொல்லும் நாம் ஏன்
அந்த ஊழலை அம்பலப் படுத்தத் தயங்குகிறோம் என்பதில்தான்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்