பாட்டாளி மக்கள் கட்சியின் பிரச்சினையை தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையேயான பிரச்சினையாக நான் புரிந்துகொள்ளவில்லை
எப்படியோ சேர்த்துவிட்ட சொத்து தன் பிள்ளைகள் அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்று பெரியவரும்
தன் பிள்ளைகளுக்கு மட்டுமே அவை சேர வேண்டும் என்று சின்னவரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
அவ்வளவுதான்
01.06.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்