Sunday, May 27, 2018

கொடுத்த லஞ்சத்தை வாங்கிவிட்டீர்களா?

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவிவிட்டதாக தாம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்ததாகவும் அப்போதே சரி செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் பொன்ரா சொல்லியிருக்கிறார்
1 யார் உங்களுக்கு அப்படி சொன்னது அல்லது எப்படி உங்களுக்குத் தெரியும்?
2 யாரை பயங்கரவாதிகள் என்கிறீர்கள்?
3 யாரை எச்சரித்தீர்கள்?
4 பிரதமரிடம் சொன்னீர்களா?
5 அப்படி நடந்திருந்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு
எதிராக மக்கள் திரண்டிருக்க மாட்டார்கள் என்று
சொல்ல வருகிறீர்களா?
6 உங்களுக்கே லஞ்சம் தர வந்த ஊழல் பேர்வழிக்காக
இப்படிப் பேச கூச்சம் இல்லையா?
7 உண்மையச் சொல்லுங்கள் கொடுத்த லஞ்சத்தை வாங்கிவிட்டீர்களா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...