லேபில்

Sunday, May 27, 2018

எமது போராட்டத்தைக் கட்டுப்படுத்தாது

யார் யாருக்கு எவ்வளவு ஸ்டெர்லைட் கொடுத்திருந்தாலும் வாங்கிய குற்றத்திற்காக அவர்களையும் கொடுத்த குற்றத்திற்காக ஸ்டெர்லைட் முதலாளியையும் கைது செய்து தண்டியுங்கள்.
எவன் எவ்வளவு வாங்கியிருந்தாலும் அது ஆலையை மூடக் கோரும் எமது போராட்டத்தைக் கட்டுப்படுத்தாது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023