Sunday, May 27, 2018

மொதலாளினா சும்மாவா?

எத்தனையோ போராட்டங்களை அரசுகளுக்கெதிராக மிகக் கடுமையாக நிகழ்த்தியிருக்கோம்.
ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் செய்த கொலைகளை நியாயப்படுத்தும் அளவிற்கு நீங்களெங்களிடம் இவ்வளவு அசிங்கமாக நடந்துகொண்டதில்லை
எங்கள் வாழ்வை உயிரை பலிகொள்ளும் ஒரு கார்ப்பரேட் ஆலையை மூடச்சொல்லி போராடும்போது
கொலை செய்கிறீர்கள்
அதை நியாயப்படுத்த முயல்கிறீர்கள்
அச்சுறுத்துகிறீர்கள்
என்னை என்ன செய்தாலும் தாங்குவேன் என் முதலாளியை சீண்டினால் சும்மா இருக்க முடியாது என்கிறீர்கள்
மொதலாளினா சும்மாவா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...