Sunday, May 27, 2018

அவர் சாப்பிட்டது, குடித்தது, பேசியது எதுவுமே எமக்காக அல்ல

அவர் சாப்பிட்டது, குடித்தது, பேசியது எதுவுமே எமக்காக அல்ல
ஆனால் இத்தனை உயிர்களும் குண்டடிபட்டு செத்தது, குண்டடி பட்ட காயங்களின் ரணங்களின் வலியை எரிச்சலை இவர்கள் சகித்துக் கொண்டிருப்பது, இத்தனைக்குப் பிறகும் மனம் தளராமல் இவர்கள் போராடுவது எல்லாம் எமக்காக
நாம் இதைப்பற்றி மட்டுமே பேசுவோம் திரு எடப்பாடி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...