நல்ல மழை. அரசு விரைவுப் பேருந்தில் ஏறினேன். எனக்கு முன்னே ஏறி பேருந்தின் நடுப் பகுதிக்குப் போனவர் சத்தம் போட்டார், “ யோவ் என்னாய்யா பஸ் இது எங்க பார்த்தாலும் ஒழுகுது”
நடத்துனர் மிகவும் சன்னமான குரலில் சொன்னார், “அரசு பஸ்ல போகப் போறோம்னு தெரியுதுல்ல. கொடைய கொண்டுட்டு வந்தா கொறஞ்சா போயிடுவீங்க”
ஆமாம்தானே.
நடத்துனர் மிகவும் சன்னமான குரலில் சொன்னார், “அரசு பஸ்ல போகப் போறோம்னு தெரியுதுல்ல. கொடைய கொண்டுட்டு வந்தா கொறஞ்சா போயிடுவீங்க”
ஆமாம்தானே.
முகநூலில் வாசிக்க
பொருங்க சார்.அடுத்த தேர்தலுக்கு விலை இல்லாத குடை வழங்கப்படும்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்