Thursday, August 15, 2013

நிலைத் தகவல்...9



  • நல்ல மழை

    பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

    ஒவ்வொரு ஊரிலும்

    ஒதுங்க கடைகளோ அல்லது வீடுகளோ இருக்கிற இடமாகப் பார்த்து பார்த்து பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் ஒவ்வொரு முறையும் மறக்காமல் சொன்னார்

    " மறக்காம கொடைய எடுத்துக்கங்க
    மழ வீடுற மட்டும் கொஞ்சம் ஒதுங்கிப் போங்க "

    மனிதமும்
    ஈரமும்
    முற்றாய்
    உலர்ந்து விட வில்லைதான்

    முக நூலில் வாசிக்க

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...