Tuesday, August 6, 2013

நிலைத் தகவல்...4

நீக்கியவர்களோடு எந்தவிதத் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று அவருக்கே உரிய முறையில் திட்ட வட்டமாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இதில் இரண்டு இருக்கின்றன.

தொண்டர்களுக்கு சுத்தமாய்ப் பிடிக்காத, எப்போதோ நீக்கப் பட்டிருக்க வேண்டியவர்களோடு இவ்வளவு காலம் இவ்வளவு காலம் தொடர்போடும் உறவோடும் இருந்தவரை, நீக்கிய நொடியிலேயே, குறைந்த பட்சம் ”நீங்க உள்ளவிட்டா நாங்க கும்பிட வேண்டும், தூக்கி எறிஞ்சா தொடர்பைத் துண்டிக்க வேண்டுமா?” என்று கூட கேட்காமல் மன்னித்த தொண்டன் ஒன்று...

மன்னார்குடி போனதும் மயிலாப்பூர் விஷம் வந்து குடியேறியது இரண்டு...

முடிக்கும் போது மூக்கை துறுத்திக் கொண்டு நீட்டும் மூன்றாவதாய் ..., “ஆமாம் , மன்னார்குடி போனால் மயிலாப்பூர்...தொண்டர்களை நம்பவே மட்டீர்களா நீங்கள்?


நிலைத் தகவலிட்டது 30.12.2011

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/301815573193293

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...