Sunday, March 13, 2011

நறுக்குகள்

மாட்டுக் காரனின்  
முதுகுச் சாயம் 
மாட்டின் கொம்பில் 


அலை பாயும் 
கண்களுக்கு 
கடவுள் மட்டும் 



கை நிறைய மனுக்கள்
நல்ல குளிர்
எங்கே தீப்பெட்டி?


சிதையிலும் 
சுவாசிக்கும் 
சினிமாப் பிணம்    

6 comments:

  1. கிருஷ்ணப்ரியாMarch 14, 2011 at 12:05 AM

    நிறைய மனுக்கள் இப்படி குளிர் காயத்தான் பயன்படுகிறது. மனுவைக் கொடுத்தவனும் கூட.....! யதார்த்தம் நிரம்பியிருக்கும் எழுத்து உங்கள் பலம். கவிதையிலும், உரைநடையிலும்....

    ReplyDelete
  2. இருபது வருஷத்துக்கு முன்னாடி எழுதியவை ப்ரியா

    ReplyDelete
  3. அருமையான நறுக்குகள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...