"அந்தச்
சித்தாளின் தலையில்
வீடிருந்தது"
சித்தாளின் தலையில்
வீடிருந்தது"
என்கிறாள் இளமதி
எந்த விருதிற்கும் தகுதியான
இன்றைய மே தினத்திற்கும் பொருந்துகிற
நான்கு சொற்கள்
இன்னும் எத்தனை காலத்திற்குதான்
அந்தச் சித்தாளின் தலையில் மட்டுமே வீடிருக்கும் என்ற கேள்விதான்
இந்த மே தினத்திற்கான வாழ்த்துச் செய்தி
0l.05.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்