பெறுதல்: திரு.கோபால்
வணக்கம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், CPM , பங்கினை நினைத்து திமிர் கொள்பவன் நான்
அதே நேரம்
நக்கீரன் பங்கினை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்பதையும் உரக்கப் பேசுபவன்
ஆனாலும் இந்த ஒன்பது பேர் கொண்ட பட்டியலில் போதாமை உணரவில்லையா சார் நீங்கள்
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?
விடாதீர்கள்
அ.இ.ஜ.மாதர் சங்க தேசியத்தலைவர்களில் ஒருவரான தோழர் Suganthi P அவர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறேன்
விடாதீங்க சார்
அன்புடன்,
இரா.எட்வின்
14.05.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்