நீங்கள் இருவரும் சண்டையை நிறுத்தவில்லை எனில் உங்களுடனான வர்த்தக உறவை நிறுத்திக் கொள்வேன் என்று விரட்டித்தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் சண்டையை தான் நிறுத்தச் செய்ததாக ட்ரம்ப் கூறுகிறார்
எனில்
ட்ரம்ப் கூற்றுப்படி சண்டையை நிறுத்த இரு நாடுகளும் விரும்பவில்லை என்றாகிறது
ஆனால் பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்தியதாக மோடி சொல்கிறார்
இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால் யார் சொல்வது பொய் என்பதில் குழம்பிக் கிடக்கிறோம்
#சாமங்கவிந்து 08 நிமிடம்
13-05.2015
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்