காந்தியை
வரைவதற்காக
வரைவதற்காக
அமர்ந்தவர்
வரைந்து முடித்தது
அச்சு அசலாக
அவரது சித்தப்பாவை
அச்சு அசலாக
அவரது சித்தப்பாவை
என்றாவது
யாரையாவது
வரைய ஆரம்பித்து
காந்தியையும்
வரைந்து விடுவார்
அவர்
யாரை ஆரம்பித்து
யாரில் முடித்தாலும்
அவை
ஓவியங்கள்
அவர்
ஓவியர்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்