Monday, May 26, 2025

கவிதை 09/2025

 காந்தியை
வரைவதற்காக
அமர்ந்தவர்
வரைந்து முடித்தது
அச்சு அசலாக
அவரது சித்தப்பாவை

என்றாவது
யாரையாவது
வரைய ஆரம்பித்து
காந்தியையும் 
வரைந்து விடுவார்
அவர்

யாரை ஆரம்பித்து 
யாரில் முடித்தாலும்

அவை
ஓவியங்கள்

அவர்
ஓவியர்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...