துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தான் உச்சநீதிமன்றம் அரசிற்கு வழங்கியுள்ளதாகவும்
ஆனாலும் தான் தான் வேந்தரென்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும் ஆளுநர் கூறுவதாகத் தெரிகிறது
ஆக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தன்னைக் கட்டுப்படுத்தும் என்பதை உணர்ந்தவராகவே அவர் இருப்பது புரிகிறது
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசிற்குத்தான் என்பதை உணர முடிந்த ஆளுநருக்கு
நியமிக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு என்பதும் புரிந்திருக்க வேண்டும்
அல்லது
புரியவைக்க வேண்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்