நிதியமைச்சர் நிர்மலானு கேட்ட மாத்திரத்தில் உன் கண்களில் தெரியும் வெறுப்பு நான் எப்போதும் உன்னிடம் பார்க்காதது. ஏன் மாப்ள
2018 ஜூன் முதல் வாரம்னு நினைக்கிறேன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு வார்த்தை இரங்கல் கூட பிரதமர் சொல்லவில்லையே பிரதமர் என்று நிர்மலாவிடம் கேட்கிறார்கள்
அவரது அப்போதைய உடல்மொழி அவ்வளவு அருவெருப்பாக இருந்ததுடா மாப்ள
அதான்
இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்