Tuesday, April 8, 2025

இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்

 நிதியமைச்சர் நிர்மலானு கேட்ட மாத்திரத்தில் உன் கண்களில் தெரியும் வெறுப்பு நான் எப்போதும் உன்னிடம் பார்க்காதது. ஏன் மாப்ள

2018 ஜூன் முதல் வாரம்னு நினைக்கிறேன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு வார்த்தை இரங்கல் கூட பிரதமர் சொல்லவில்லையே பிரதமர் என்று நிர்மலாவிடம் கேட்கிறார்கள்
பொறுங்க அவரிடம் ஏனென்று கேட்டுச் சொல்கிறேன் என்று நக்கலாகக் கூறினார்
அவரது அப்போதைய உடல்மொழி அவ்வளவு அருவெருப்பாக இருந்ததுடா மாப்ள
அதான்
இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...