Monday, December 9, 2019

பகடிகளுக்கு அளவே இல்லை

நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை
அவர் தான் வாங்கியுள்ள ஒரு தீவில் இருக்கிறார் என்கிறார்கள்
அந்த தீவிற்கு கைலாஷ் என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்
அவர் இமயமலையில்தான் இருக்கிறார் என்கிறார்கள்
காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர் தினமும் தினமும் வீடியோவில் உரையாற்றுகிறார்
தனது தீவை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநா சபைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் என்கிறார்கள்
அது ஒரு இந்துநாடு என்கிறார்கள்
அதை அர்ஜுன் சம்பத் மகிழ்ந்து வரவேற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன
அவரது கடவுச்சீட்டை ரத்து செய்துவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன
பகடிகளுக்கு அளவே இல்லை. அதில் உச்சம் என்னவென்றால் அவரது கடவுச்சீட்டு காலாவதியாகி பல காலமாச்சு என்பதுதான்

2 comments:

  1. பதிவின் கடைசி சொற்றொடர் மிகவும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சார். எப்படி இருக்கீங்க?

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...