Monday, December 16, 2019

எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

அவனவனும் அவனவன் மக்களோடு அவனவன் மொழியைப் புழங்காமல்
அவனவன் பிள்ளைகளுக்கு அவனவன் மொழியில் கல்வியைக் கொடுக்காமல்
அலுவலகங்களில்
மருத்துவனையில்
நீதிமன்றத்தில்
பாராளுமன்றத்தில்
அவனவன் மொழியை புழங்காமல் நகர்ந்தால்
பேச ஆளேயில்லாத மொழியை தேவ பாஷை என்றும்
அந்த மொழியைப் பேசினால் நோய் அகலும் என்றெல்லாம்
அந்த மொழி தெரியாதவரெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசத்தான் செய்வார்கள்
எதற்கும்முதலில் நாம் தமிழைப் புழங்குவவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...